Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிவம் துபே தேவையில்லாத ஆணி… என்ன முன்னாள் சி எஸ் கே வீரரே இப்படி சொல்லிட்டாரு?

vinoth
செவ்வாய், 11 ஜூன் 2024 (12:53 IST)
நடந்து வரும் உலகக் கோப்பை தொடர் பவுலர்களுக்கு அல்வா சாப்பிடுவது போலவும், பேட்ஸ்மேன்களுக்கு போர்க்களத்தில் நிற்பது போலவும் அமைந்துள்ளது. ஐபிஎல் பொன்ற பேட்டிங்குக்கு சாதகமான தொடரில் விளையாடிவிட்டு வந்த வீரர்களுக்கு பல அதிர்ச்சிகளைக் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் ஷிவம் துபே எடுக்கப்பட்டு அவர் இரண்டு போட்டிகளிலும் பெரிதாக ஜொலிக்காத நிலையில் அவரின் இடம் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலரும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் இறக்கலாம் என சொல்லி வருகின்றனர்.

இதே கருத்தை முன்னாள் சி எஸ் கே வீரரான அம்பாத்தி ராயுடுவும் கூறியுள்ளார். அதில் “நான் இந்திய அணியில் ஷிவம் துபேக்கு பதில் சஞ்சு சாம்சனையே தேர்வு செய்ய விரும்புவேன்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி இல்லாவிட்டாலும் வெற்றி எளிதாக இருக்காது… பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ஐபிஎல் வெல்வதை விட இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது முக்கியமானது- கேப்டன் கில்!

பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு 538 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்.. பிசிசிஐக்கு நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments