டி 20 போட்டிகளில் ஜோஸ் பட்லர் படைத்த மைல்கல்… இங்கிலாந்தின் முதல் வீரர்!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (07:32 IST)
டி 20 போட்டிகளின் வரவால் கிரிக்கெட்டின் போக்கே மாறியுள்ளது. இதனால் அதிகளவில் சர்வதேச மற்றும் உள்ளூர் டி 20 போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரசிகர்களும் டி 20 போட்டிகளையே அதிகமாக பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்தின் உள்ளூர் அணிகளான டெர்பிஷையர் ஃபால்கன்ஸ், லங்காஷையர் அணிகளுக்கு இடையிலான டி20 லீக் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இங்கிலாந்து டி 20 அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் டி 20 போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார்.

உலகளவில் இந்த சாதனையைப் படைக்கும் 9 ஆவது வீரராக ஜோஸ் பட்லர் உள்ளார். ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments