Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங். வீரர் ஒலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (10:33 IST)
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் கடந்த 2012, 2013ல் இனவெறியை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

ஜெய்ஸ்வாலின் பேட்டை உடைத்த கிறிஸ் வோக்ஸின் பந்து!

தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டம்… ரிஷப் பண்ட் வெளியேற்றம்… முதல் நாளில் இந்தியா நிதான ஆட்டம்!

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. ஆடும் லெவன் விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments