டக் அவுட் ஆன விராட் கோலி….

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:35 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி  டக் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட்டீல் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல்  போட்டியில் 31 ரங்கள் வித்தியாசத்தில்  தோற்றது.

இந்நிலையில் இன்றைய 2 வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ராகுல் தலைமையிலான இந்திய அணியில்,  தவான் 29 ரங்களில் அவுட் ஆனார். கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். தற்போது, 15  ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த் மற்றும் கேப்டன் ராகுல் விளையாடி வருகின்றனர்.  கோலி இதுவரை 14 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments