Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்சிஏ தலைவர் பதவிக்கு டிராவிட் மீண்டும் போட்டி!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:15 IST)
இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான முன்னாள் கேப்டன் டிராவிட்வின் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் அப்பதவிக்கு விண்ணபிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், என்சிஏ என்ற தேசிய கிர்க்கெட் அகாடமியின் தலைவருமான டிராவிட்டின் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம்  முடிவடைந்தது.
இதைத்தொடந்து பிசிசிஐ கிரிக்கெட் வாரியம் என்சி.ஏ,தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளது.

இதில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பாவான்களும், பயிற்சியாளர்களும் விண்ணப்பிக்கலாம் என கருதப்படும் நிலையில் மீண்டும் ராகுல் டிராவிட் விண்ணப்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15 ஆம் தேதி இறுதித் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments