Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி அளவுக்கு யாரும் வீரர்கள் மேல் நம்பிக்கை வைக்க மாட்டாங்க… மொயின் அலி பாராட்டு!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (09:31 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கம் போல இந்த முறையும் சிறப்பாக விளையாடி ஐபிஎல் ப்ளே ஆஃப்க்கு சென்றுள்ளது. இன்று நடக்கும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி மற்ற அணிகளிடம் இருந்து சிஎஸ்கே அணி வேறுபடுவது எந்த புள்ளியில் என்பது பற்றி பேசியுள்ளார்.

அதில் “தோனி அளவுக்கு யாரும் வீரர்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியாது. மற்ற அணிகளில் இளம் வீரர்கள் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாட வில்லை என்றால் அவரை உடனடியாக நீக்க முயற்சிப்பார்கள். ஆனால் தோனி அப்படி செய்யமாட்டார். அவர் வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளைக் கொடுத்து அவர்களிடம் இருந்து சிறந்ததைப் பெறுவார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments