Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி அளவுக்கு யாரும் வீரர்கள் மேல் நம்பிக்கை வைக்க மாட்டாங்க… மொயின் அலி பாராட்டு!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (09:31 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கம் போல இந்த முறையும் சிறப்பாக விளையாடி ஐபிஎல் ப்ளே ஆஃப்க்கு சென்றுள்ளது. இன்று நடக்கும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி மற்ற அணிகளிடம் இருந்து சிஎஸ்கே அணி வேறுபடுவது எந்த புள்ளியில் என்பது பற்றி பேசியுள்ளார்.

அதில் “தோனி அளவுக்கு யாரும் வீரர்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியாது. மற்ற அணிகளில் இளம் வீரர்கள் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாட வில்லை என்றால் அவரை உடனடியாக நீக்க முயற்சிப்பார்கள். ஆனால் தோனி அப்படி செய்யமாட்டார். அவர் வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளைக் கொடுத்து அவர்களிடம் இருந்து சிறந்ததைப் பெறுவார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

மகளிர் பிரிமியர் லீக்.. பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்..!

துபாயில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் விராட் கோலி… என்ன காரணம்?

கிரிக்கெட்டர்கள் PR குழு வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறது- ரஹானே ஆதங்கம்!

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments