Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி அளவுக்கு யாரும் வீரர்கள் மேல் நம்பிக்கை வைக்க மாட்டாங்க… மொயின் அலி பாராட்டு!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (09:31 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கம் போல இந்த முறையும் சிறப்பாக விளையாடி ஐபிஎல் ப்ளே ஆஃப்க்கு சென்றுள்ளது. இன்று நடக்கும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி மற்ற அணிகளிடம் இருந்து சிஎஸ்கே அணி வேறுபடுவது எந்த புள்ளியில் என்பது பற்றி பேசியுள்ளார்.

அதில் “தோனி அளவுக்கு யாரும் வீரர்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியாது. மற்ற அணிகளில் இளம் வீரர்கள் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாட வில்லை என்றால் அவரை உடனடியாக நீக்க முயற்சிப்பார்கள். ஆனால் தோனி அப்படி செய்யமாட்டார். அவர் வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளைக் கொடுத்து அவர்களிடம் இருந்து சிறந்ததைப் பெறுவார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments