Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலிஸ் அதிகாரி மீது தோனி மான நஷ்ட வழக்கு!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (18:30 IST)
தோனி சி எஸ் கே அணிக்காக விளையாடிய போது அந்த அணி சூதாட்டக் குற்றச்சாட்டில் சிக்கி 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

அப்போது அந்த வழக்கை விசாரித்து வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார். அவருக்கு நீதிமன்றம் தோனி பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அதையும் மீறி அவர் நீதிமன்றத்தில் தோனி மீது புகாரளித்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மீறியதாக சம்பத்குமார் மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என தோனி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments