Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனாக ருத்துராஜும் என்னைப் போல ஒருவர்தான்… தோனி பாராட்டு

vinoth
வெள்ளி, 29 மார்ச் 2024 (12:55 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனின் முக்கியமானப் போட்டிகளில் தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளையும் வென்றுள்ளது. இந்த சீசனுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ருத்துராஜ் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவரின் கேப்டன்சி பற்றி தோனி ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய தோனி “நான் எப்போதும் களத்தில் அதிகமாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன். அதுவும் புதிய வீரர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களிடம் நான் கோபத்தை வெளிப்பத்த மாட்டேன். ருத்துராஜும் அதுபோல ஒரு கேப்டனாக தான் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments