Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்திரைத் திருநாளை முன்னிட்டு CSK வெளியிட்ட வைரல் புகைப்படம்!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (12:39 IST)
இன்று தமிழகத்தில் சித்திரை திருநாள் கொண்டாடப்படும் நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் புதிய வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 14 ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என ஒரு தரப்பினரும், சித்திரைத் திருநாள் என தரப்பினரும் கூறி வருகின்றனர். எது எப்படி ஆனாலும் இன்று மக்கள் கொண்டாடும் ஒரு விஷேச நாளாக அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணி வீரர்கள் வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அணி நிர்வாகம் ”புதிய தொடக்கங்களுக்கான் சிங்கநடை. விசில்போடு” என வாழ்த்துகளைக் கூறியுள்ளது.

அதோடு அந்த புகைப்படத்தில் சிஎஸ்கே வீரர்களான தோனி, ஜடேஜா, உத்தப்பா மற்றும் பிராவோ ஆகியோர் வேட்டி சட்டையில் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments