Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய தீபக் சாஹர்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (22:22 IST)
டி-20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் தீபக் சாஹர் விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதில் சென்னை கிங்ஸ் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல்  நவம்பர் 13 ஆம் தேதி வரை  டி-20 உலகக் கோப்பை  தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் விளையாடவுள்ளன.

இந்த நிலையில்,  டி-20 உலகக் கோப்பையில் இடம்பெற்றிருந்த பும்ரா காயம் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், தீபக் சாஹரும் இன்று விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு தீபக் சாஹர் பயிற்சி செய்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டி-20 உலகக் கோப்பையில்  இருந்து அவர் விலகினார் அவருக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பெங்களூரில் நடந்த உடல் தகுதித்தேர்வில், தீபக் சாஹர் தேறவில்லை என்பதால் அவருக்குப்பதில், டி-20 உலகக் கோப்பையில் ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments