Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார்னரைத் தாக்கிய சிராஜின் பவுன்சர்… இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுவாரா?

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (10:54 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 263 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் முகமது சிராஜ் வீசிய இரண்டு அபாயமான பவுன்சர்கள் வார்னரை கையிலும் ஹெல்மெட்டிலும் தாக்கின. இதையடுத்து அவர் தற்போது கன்கஷன் சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் அவர் இப்போது பீல்டிங்கும் செய்யவில்லை. இது பற்றி பேசிய ஆஸி அணி வீரர் உஸ்மான் கவாஜா “அவர் மிகவும் சோர்வாக உள்ளார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுவாரா என்பது குறித்து மருத்துவர்கள் அறிவிப்பார்கள்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

இப்ப தெரியுதா ஏன் நான்கு ஸ்பின்னர்கள் வேணும்னு சொன்னேன்னு… ரோஹித்தின் மாஸ்டர் ப்ளானை வியக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments