வார்னரைத் தாக்கிய சிராஜின் பவுன்சர்… இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுவாரா?

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (10:54 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 263 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் முகமது சிராஜ் வீசிய இரண்டு அபாயமான பவுன்சர்கள் வார்னரை கையிலும் ஹெல்மெட்டிலும் தாக்கின. இதையடுத்து அவர் தற்போது கன்கஷன் சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் அவர் இப்போது பீல்டிங்கும் செய்யவில்லை. இது பற்றி பேசிய ஆஸி அணி வீரர் உஸ்மான் கவாஜா “அவர் மிகவும் சோர்வாக உள்ளார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுவாரா என்பது குறித்து மருத்துவர்கள் அறிவிப்பார்கள்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments