Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேத்தன் சர்மா ராஜினாமா எதிரொலி: பிசிசிஐ தேர்வுக்குழுவின் இடைக்காலத் தலைவர் இவரா?

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (17:42 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜினாமா செய்து விட்டதை அடுத்து தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக சிவசுந்தர் தாஸ் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால தலைவராக சிவசுந்தர் தாஸ் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments