Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக டால்மியா மகன்..

Arun Prasath
வியாழன், 6 பிப்ரவரி 2020 (12:49 IST)
சவுரவ் கங்குலி-அவிஷேக் டால்மியா

பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக டால்மியா மகன் அவிஷேக் டால்மியா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி திகழ்ந்தார். எனினும் அதன் பிறகு அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து பெங்கால் கிரிக்கெட் சங்கத்துக்கான 18 ஆவது தலைவராக மறைந்த முன்னாள் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டாலிம்யாவின் மகன் அவ்ஷேக் டால்மியா நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவிக்காலம் 2021 நவம்பர் வரை நீடிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments