Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக டால்மியா மகன்..

Arun Prasath
வியாழன், 6 பிப்ரவரி 2020 (12:49 IST)
சவுரவ் கங்குலி-அவிஷேக் டால்மியா

பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக டால்மியா மகன் அவிஷேக் டால்மியா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி திகழ்ந்தார். எனினும் அதன் பிறகு அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து பெங்கால் கிரிக்கெட் சங்கத்துக்கான 18 ஆவது தலைவராக மறைந்த முன்னாள் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டாலிம்யாவின் மகன் அவ்ஷேக் டால்மியா நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவிக்காலம் 2021 நவம்பர் வரை நீடிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

RCB அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை- கர்நாடக துணை முதல்வர் பதில்!

கல்யாணத்துக்குப் பிறகு கோலி மாறிவிட்டார்- ஷாகித் அஃப்ரிடி பாராட்டு!

4 விக்கெட்டை இழந்தாலும் உறுதியாக நிற்கும் ஸ்மித்.. ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

WTC 2025: டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா.. கோப்பையையும் வெல்லுமா? - ப்ளேயிங் 11 விவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments