Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தல’ தோனியின் விழிப்புணர்வு..இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (19:42 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸில் நடக்க உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாளை சென்னை சூப்பஸ் கிங்ஸ் அணியும்- மும்பை அணியும் மோதவுள்ள நிலையில் இன்று சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கொரொனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், அனைவரும் முகமூடி அணிய வேண்டுமெனவும்  பொதுசுகாதார பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் அய்யரின் 97 ரன்கள்.. குஜராத்தை வீழ்த்திய பஞ்சாப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments