Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக்ஸ்வெலுக்காக மோதும் சிஎஸ்கே, ஆர்சிபி! – எகிறும் ஏல மதிப்பு!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (15:41 IST)
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியுள்ள நிலையில் மேக்ஸ்வெலுக்காக சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதிக் கொண்டுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அணியும் ஒரு சில வீரர்களை விடுவித்துள்ள நிலையில் மற்ற அணி வீரர்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெலுக்கு ஆரம்ப ஏலத்தொகையாக 2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் மேக்ஸ்வெல்லை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் மேக்ஸ்வெல்லின் ஏல மதிப்பு ரூ.12 கோடியை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments