18 வயது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டி எஸ் பியாக நியமனம்!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:14 IST)
சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அறிமுகம் ஆன நசீம் ஷா மிகச்சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

இந்நிலையில் அவரை பலுசிஸ்தான் மாகாணத்தின் கௌரவ டி எஸ் பியாக நியமித்துள்ளனர். இது சம்மந்தமாக பலுசிஸ்தான் போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், பலுசிஸ்தான் போலீசார், நசீம் ஷாவை காவல்துறையின் "கௌரவ டிஎஸ்பி"யாக நியமித்தனர்.

அந்த கூட்டத்தில் உரையாற்றிய ஷா, தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்ததோடு, “சிறுவயதில் நான் காவல்துறையினரைப் பார்த்து பயந்தேன். என் பெற்றோர் போலீசை சொல்லி பயமுறுத்துவார்கள். இருப்பினும், நான் வளர்ந்தேன். எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் செய்யும் தியாகங்களை நான் உணர்ந்து கொண்டேன்.’ எனப் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments