Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Sinoj
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (19:57 IST)
கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீப காலமாக இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
 
அந்த வகையில், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் நேற்று நடைபெற்ற ஏஜிஸ் தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு,  இரவு உணவு உண்ணும்போது திடீரென மயங்கி விழுந்தார் ஹொய்சலா.
 
அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை தெரிகிறது. 
 
கிரிக்கெட் வீரர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், கர்நாடக பீரிமியர் லீக்கிலும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments