Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!

Webdunia
வியாழன், 10 மே 2018 (16:40 IST)
இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் பால் நேற்று உடல் நல குறைவால் மரணமடைந்துள்ளார்.
 
இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் பால் தனது 80 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் 1964ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்காக ஒரேயொரு போட்டியில் விளையாடினார். 
 
அதன் பின்னர் அவர் இந்தியாவில் நடைபெற்ற முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி 337 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். அதில் 23 முறை ஐந்து விக்கெட் வீழ்த்தியது அடங்கும்.
 
டெல்லி அணிக்காக மோதிய ரஞ்சி டிராபி போட்டியில் அவரின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று டேராடூனில் உள்ள அவரது வீட்டில்  மரணமடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments