Webdunia - Bharat's app for daily news and videos

Install App

37 பந்துகளில் சதமடித்த வீரருக்கு குவியும் பாராட்டுகள் !!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (16:03 IST)
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்  அசாருதீன். இவர் 37 பந்துகளில் சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.

கேரள மாநிலம் காசர் கோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் இளம் கிரிக்கெட் வீரர் அசாருதீன். இவர் பிறந்தபோது வேறு பெயரை வைக்க இவரது பெற்றோர் நினைத்ததாகத் தெரிகிறது. ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் சிற்ந்த வீரரான அசாருதீனின் பெயரை இவரது அண்ணன் கமருதீன் வைத்துள்ளர்.

இந்நிலையில் இளம் வீரர் தன் பெயருக்கேற்ப கிரிக்கெட்டில் தனது தனித்த அடையாளத்தை நிரூபித்துள்ளார்.

அதாவது, சையத் முஷ்டாக் கோப்பை போட்டியில் அசாருதின் கேரள அணியின் சார்பாக மும்பை அணிக்கு எதிராக வெறும் 37 பந்துகளில் சதம் அடித்துச் சாதனை புரிந்துள்ளார்.மேலும் இவருக்கு இந்திய அணியின் இடம்பிடிக்கும் வாய்ப்புள்ளதாகப் பலரும் பாராட்டிவாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.3
இவருக்கு பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments