Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்களின் வேலைப்பளுவை கவனத்தில் கொள்ள வேண்டும்- ராகுல் டிராவிட்

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (23:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இன்று ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் குறித்து பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், அணியில் விளையாடும் வீரர்களின்  மன நலம் மற்றும் உடல்நலம் முக்கியம். அவர்களின் வேலைப்பளுவை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் கிரிக்கெட் தொடர்களுக்காக நம் வீரர்களைத் தயாராக வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துவெளியேறியது குறிப்பிடத்தக்கது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

வெளுத்து கட்டிய ஸ்ரேயாஸ் அய்யர்.. இறுதிப்போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு..!

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments