Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் 'முத்தமிழறிஞர் கருணாநிதி ஸ்டேண்டை' திறந்துவைத்த முதல்வர் முக.ஸ்டாலின் !

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (19:02 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிதாகக் கட்டப்பட்ட கேலரியை இன்று முதல்வர் முக.ஸ்டாலின் திரந்து வைத்தார்.

சென்னை மெரினாவுக்கு அருகிலுள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூரு கிரிக்கெட் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தை அதிநவீன வசதிகளுடன் ரூ.139 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மைதானத்தை இன்று முதல்வர் முக. ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு,புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேலரிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணா நிதியில் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், அதையும் முதல்வர் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஐசிசி மற்றும் பிசிசிஐ –  ன் தலைவர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் வந்து போட்டிகளைக் காண்பர் எனத் தெரிகிறது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments