Webdunia - Bharat's app for daily news and videos

Install App

189 இலக்கை அடைய திணறும் இந்தியா.. 4 விக்கெட் விழுந்ததால் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (18:39 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 188 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது 189 என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வரும் நிலையில் 64 ரன்களுக்கு அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இஷான் கிஷான் 3 ரன்களிலும்,  விராட் கோலி 4 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகினர். சுப்மன் கில் மட்டும் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் விளையாடி வரும் நிலையில் இந்த இருவரின் கையில் தான் வெற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இந்திய அணிக்கு வெற்றியை தேடி வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments