ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் முதல்வர் முக.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (20:24 IST)
சென்னை கிங்ஸ்- சன்ரைஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் இன்றைய போட்டியைக் காண  முதல்வர் முக.ஸ்டாலின்  இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். 

இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட  நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்.

எனவே, சன்ரைஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத் அணியில், புரூ, 18 ரன்களும், ஷர்மா 34 ரன்களும், திரிபாதி 21 ரன்களும் அடித்துள்ளனர். 10.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ஆஹாஷ் சிங்கும், ஜடேஜாவும் தலார 1விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

இன்றைய போட்டியைக் காண  முதல்வர் முக.ஸ்டாலின்  இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இப்போட்டியயைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments