Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிங்ஸ் அவுட்….ஃபிளே ஆஃப் சுற்று தேதியை அறிவித்த பிசிசிஐ !

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (09:05 IST)
ஐபிஎல்-2020 தொடரில்ன் ஃபிளே ஆப் சுற்று, மற்றும் இறுதிப் போட்டி எப்போது நடைபெறும் என்பது  குறித்து பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல்-2020 தொடரின் ஃபிளே ஆப் சுற்று குறித்த அறிவிப்பை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி நடப்பு ஐபிஎல்-2020 தொடரில் முதல் தகுதிச் சுற்றுப் போட்டி வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதிவரையும்,  எலிமினேட்டர் போட்டி வரும் 6 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

மேலும் நவம்பர் 8 ஆம் தேதி இரண்டாவது தகுதிச் சுற்றிப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் அபுதாபியில் நடைபெறவுள்ளதாகவும், இறுதிப்போட்டில் வரும் நவம்பர் 10 ஆம்தேதி துபாயிலும் நடைபெறவுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ஃப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போவது இதுதான் முறை என்பதால் சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் நேற்று பெற்ற வெற்றி ஆறுதல் தந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

ஒரு நாயகன் உதயமாகிறான்… விராட் கோலி, ஷுப்மன் கில்லுக்குப் பிறகு சாய் சுதர்சன்தான்!

இளம் வீரர் முஷீர் கானை ‘வாட்டர் பாய்’ எனக் கிண்டல் செய்தாரா கோலி?.. கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments