Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தம்- டேவிட் வார்னர்

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (21:47 IST)
மிக்ஜாம் புயல் மற்றும் 47 ஆண்டுகளில் இல்லாத அதிகனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்துள்ளது.

இந்த நிலையில், பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில், தமிழக அரசுக்கு உதவுவதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதில் முழு கவனத்துடன் செயல்பட்டு, வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ‘’ தமிழகத்தின் தலை நகரான சென்னையில்  ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பற்றி ஆஸ்., வீரர் வார்னர் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது: ''சென்னையில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் மேடான பகுதிக்கு வாருங்கள். அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வாருங்கள். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும்  உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments