Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய நம்பர் 1 அணியாக வர வாய்ப்பு- வாசிம் ஜாபர் கணிப்பு

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (15:58 IST)
இந்திய கிரிக்கெட் அணி 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பவர் 1 அணியாக வர வாய்ப்புள்ளதாக வாசிம் ஜாபர் கணித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முன்னணியில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையிலான அணி சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடர்,  தற்போது  நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வென்றுள்ளது.

இந்த நிலையில்  இந்தியாவில் இந்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

தற்போது இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 3 வது இடமும், டெஸ்ட் அணிகளின் தரவரிசையில்2 வது இடமும், டி-20 தரவரிசையில் 1 முதலிடத்திலும் உள்ளது.

இந்த நிலையில்,இந்திய கிரிக்கெட்  அணி அனைத்து விதமான கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments