Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய நம்பர் 1 அணியாக வர வாய்ப்பு- வாசிம் ஜாபர் கணிப்பு

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (15:58 IST)
இந்திய கிரிக்கெட் அணி 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பவர் 1 அணியாக வர வாய்ப்புள்ளதாக வாசிம் ஜாபர் கணித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முன்னணியில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையிலான அணி சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடர்,  தற்போது  நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வென்றுள்ளது.

இந்த நிலையில்  இந்தியாவில் இந்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

தற்போது இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 3 வது இடமும், டெஸ்ட் அணிகளின் தரவரிசையில்2 வது இடமும், டி-20 தரவரிசையில் 1 முதலிடத்திலும் உள்ளது.

இந்த நிலையில்,இந்திய கிரிக்கெட்  அணி அனைத்து விதமான கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments