Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஓய்வு !

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (21:35 IST)
இந்திய இளையோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முத் சந்த் இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகளவில் அதிக ரசிகர்களுடைய விளையாட்டு கால்பந்து, மர்றூம் கிரிக்கட் ஆகும்.
நம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ள மவுசு தனிதான். இந்நிலையில், விரால் கோலி தலைமையிலான இந்திய ஏ அணி க மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.

அதேபோல் 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளிலும் இந்திய அணி சாதித்து வருகிறது.

இந்நிலையில், 19 வயதிற்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முத் சந்த் (28) ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments