Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஓய்வு !

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (21:35 IST)
இந்திய இளையோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முத் சந்த் இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகளவில் அதிக ரசிகர்களுடைய விளையாட்டு கால்பந்து, மர்றூம் கிரிக்கட் ஆகும்.
நம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ள மவுசு தனிதான். இந்நிலையில், விரால் கோலி தலைமையிலான இந்திய ஏ அணி க மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.

அதேபோல் 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளிலும் இந்திய அணி சாதித்து வருகிறது.

இந்நிலையில், 19 வயதிற்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முத் சந்த் (28) ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா போட்டிகளை அந்த மைதானத்தில்தான் நடத்தனும்… பிசிசிஐ கோரிக்கை!

நான் இதனால்தான் ஓய்வெடுத்தேன்… என்னைப் புரிந்துகொள்ளவில்லை – இஷான் கிஷான் அதிருப்தி!

இந்திய வீரரை அவுட்டாக்கிவிட்டு ஷூவை கழட்டி அவமரியாதை செய்த ஜிம்பாப்வே வீரர்… பின்னணி என்ன?

டிஎன்பிஎல் கிரிக்கெட்: கடைசி ஓவரில் 3 விக்கெட்.. லைகா கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி..!

177 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. மழை வந்ததால் ஏற்பட்ட திருப்பம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments