Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஓய்வு !

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (21:35 IST)
இந்திய இளையோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முத் சந்த் இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகளவில் அதிக ரசிகர்களுடைய விளையாட்டு கால்பந்து, மர்றூம் கிரிக்கட் ஆகும்.
நம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ள மவுசு தனிதான். இந்நிலையில், விரால் கோலி தலைமையிலான இந்திய ஏ அணி க மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.

அதேபோல் 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளிலும் இந்திய அணி சாதித்து வருகிறது.

இந்நிலையில், 19 வயதிற்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முத் சந்த் (28) ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments