Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியில் விளையாடாமல் நாடு திருப்பும் பும்ரா? காரணம் என்ன?

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (21:04 IST)
இந்திய அணி சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. 
 
இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களின் பும்ரா நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அவர் இங்கிலாந்து தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது. 
 
பயிற்சியின் போது, பும்ராவுக்கு கைவிரலில் லேசான எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடங்கும் டி20, ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, உடற்தகுதி பெற்றபின் ஆகஸ்ட் 1 ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு மீண்டும் அணிக்குத் திரும்புவார் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments