Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியில் விளையாடாமல் நாடு திருப்பும் பும்ரா? காரணம் என்ன?

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (21:04 IST)
இந்திய அணி சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. 
 
இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களின் பும்ரா நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அவர் இங்கிலாந்து தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது. 
 
பயிற்சியின் போது, பும்ராவுக்கு கைவிரலில் லேசான எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடங்கும் டி20, ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, உடற்தகுதி பெற்றபின் ஆகஸ்ட் 1 ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு மீண்டும் அணிக்குத் திரும்புவார் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments