Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை தொடரில் கம்பேக் கொடுப்பார்களா பூம்ரா & ஸ்ரேயாஸ்?

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (08:41 IST)
இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் முக்கியமான வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருபவர் பும்ரா. ஆனால் முதுகு வலி காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக அவர் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடினார்.

அதே போல நடுவரிசை பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயரும் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இருவரும் இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பிஸியோதரபி சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது இவர்கள் இருவரையும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள ஆசியக் கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு கொண்டுவர பிசிசிஐ தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் இப்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து சிறுசிறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து விட்டதுக்கு இன்றைக்கு சேர்த்து செய்யும் இந்தியா! அபிஷேக் சர்மா அபார சதம்!

உலகக்கோப்பை அடிச்ச இந்திய அணியா இது? ஜிம்பாப்வேவிடம் தோல்வி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments