Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே வில் இலங்கை வீரர்… கடுப்பான ரசிகர்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (10:25 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரரான மஹீத் தீக்‌ஷனாவை எடுத்துள்ளது குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. அவர்களின் விருப்பத்துக்குரிய வீரர்களான ரெய்னா, டு பிளஸ்சி ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இது குறித்து சமூகவலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து இலங்கையைச் சேர்ந்த வீர்ர மஹீத் தீக்‌ஷனாவை எடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ரசிகர்கள் #Boycottchennaisuperkings என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்புக்கு ஆதரவாக இலங்கை வீர்ரகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து எதிர்ப்புகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments