Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி டி 20 போட்டியில் அவர் விளையாடுவது கடினம்தான்… சீனியர் வீரருக்கு குட் பையா?

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (13:44 IST)
இந்திய டி 20 அணியை இளம் வீரர்களைக் கொண்ட அணியாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோலி, ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் , ரிஷப் பண்ட்  மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரரான புவனேஷ்வர் குமார் இனிமேல் டி 20 போட்டிகளில் இடம்பெற வாய்ப்புகள் மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. அடுத்த கட்ட இளம் வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ மூத்த வீரர்களுக்கு குட்பை சொல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments