Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி டி 20 போட்டியில் அவர் விளையாடுவது கடினம்தான்… சீனியர் வீரருக்கு குட் பையா?

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (13:44 IST)
இந்திய டி 20 அணியை இளம் வீரர்களைக் கொண்ட அணியாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோலி, ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் , ரிஷப் பண்ட்  மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரரான புவனேஷ்வர் குமார் இனிமேல் டி 20 போட்டிகளில் இடம்பெற வாய்ப்புகள் மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. அடுத்த கட்ட இளம் வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ மூத்த வீரர்களுக்கு குட்பை சொல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments