Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் இரங்கல்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (08:45 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் புவனேஷ்வர் குமார். கடந்த ஆண்டு இவர் துபாயில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது அவரின் தந்தைக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவர் தொடரில் இருந்து விலகி இந்தியா சென்றார். அப்போதிருந்து சிகிச்சை பெற்று வந்த கிரண் பால் சிங் நேற்று அவரது இல்லத்தில் காலமாகியுள்ளார். இதையடுத்து ரசிகர்களும் சக வீரர்களும் புவனேஷ்வர் குமாருக்கு இரங்கலும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

நேற்றைய போட்டியில் வங்கதேச பவுலர் ஹசன் முகமத் படைத்த சாதனை!

மளமளவென விழுந்த விக்கெட்கள்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்கள் சேர்ப்பு!

டிராவிஸ் ஹெட் 154 ரன்கள் விளாசல்.. இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments