Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளம் முழுவதையும் பாகிஸ்தான் மக்களுக்கே கொடுக்கும் பென் ஸ்டோக்ஸ்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (09:35 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன.

அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சர்வதேச கிரிக்கெட் அணிகள் தயக்கம் காட்டி வந்தன. அதற்குக் காரணம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்களின் பேருந்து மேல் தாக்குதல் நடத்தப்பட்டதே.

ஆனால் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இப்போது பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட கிரிக்கெட் வாரியங்கள் சம்மதித்து வருகின்றன. அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை, பங்களாதேஷ் நாடுகள் சென்று விளையாடி வந்த நிலையில் இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த அணிக்கு தலைமை தாங்கும் பென் ஸ்டோக்ஸ், இந்த தொடரின் மூலம் பெறும் சம்பளம் முழுவதையும் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களின் நலத்திட்ட உதவிகளுக்காக கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments