Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி, சூர்யகுமார் யாதவ்வுக்கு எங்களிடம் திட்டம் உள்ளது… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (16:41 IST)
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிராக நடக்க உள்ள போட்டி குறித்து பேசியுள்ளார்.

இந்தியா நாளை நடக்க உள்ள இரண்டாவது டி 20 போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

அதில் “எந்தவொரு அணியும் இந்தியாவை குறைவாக மதிப்பிடமாட்டார்கள். கோலி மற்றும் சூர்யகுமார் ஆகிய இருவரும் சிறப்பான பார்மில் உள்ளார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு எதிராக அதிக ரன்களைக் குவிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கான திட்டம் எங்களிடம் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments