Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ தலைவர் கங்குலி 2 வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை !

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (19:56 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி வந்ததை அடுத்து கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது, அவருக்கு இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இப்பிரச்சனை பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் ஒரு அடைப்பு அகற்றப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

பின்னர் மீண்டும் நேற்று கொல்கத்தாவின் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதயம் செயல்பாடு தொடர்பாக மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்து அவர் உடல்நிலைசீசரக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கங்குலிக்கு 2 வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்க மருத்துவமனை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் 18 ஆண்டுகள் காத்திருந்தேன்… அனுஷ்கா சர்மா 11 ஆண்டுகள் காத்திருந்தார் –கோலி உருக்கம்!

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!

கண்ணீரில் மிதக்கிறேன்… அண்ணனைப் பற்றி ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments