பிசிசிஐ தலைவர் கங்குலி 2 வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை !

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (19:56 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி வந்ததை அடுத்து கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது, அவருக்கு இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இப்பிரச்சனை பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் ஒரு அடைப்பு அகற்றப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

பின்னர் மீண்டும் நேற்று கொல்கத்தாவின் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதயம் செயல்பாடு தொடர்பாக மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்து அவர் உடல்நிலைசீசரக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கங்குலிக்கு 2 வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்க மருத்துவமனை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments