Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசில புகார் குடுக்குறதுனா குடுத்துக்கோங்க! – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ பதில்!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (10:32 IST)
காஷ்மீர் ப்ரீமியர் லீக் தொடர்பான விவகாரத்தில் ஐசிசியை பாகிஸ்தான் அணுகினால் வரவேற்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் காஷ்மீர் ப்ரீமியர் லீக் என்ற போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட செல்ல கூடாது என தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் கிப்ஸை பிசிசிஐ வற்புறுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து ஐசிசியில் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிசிசிஐ மீது குற்றம் சாட்டியுள்ள கிப்ஸ் சூதாட்ட புகாரில் சிக்கியவர். பிசிசிஐ யாரையும் வற்புறுத்தவில்லை. காஷ்மீர் ப்ரீமியர் லீக் விவகாரத்தை ஐசிசிக்கு கொண்டு சென்றால் அதை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments