Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 நகரங்களில் உலக கோப்பை டி20! – பிசிசிஐ தீவிரம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:41 IST)
இந்த ஆண்டிற்கான உலக கோப்பை டி20 போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசுகள் தீவிரமாக்கி வருகின்றன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் உலக கோப்பை டி20 போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த அக்டோபரில் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்தியா முழுவதும் 9 நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபரில் போட்டிகள் தொடங்க உள்ளதால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments