Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு ஓவர்களுக்கு ஒருமுறை பந்தை மாற்றவேண்டும்… கே எல் ராகுல் கருத்து!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (08:45 IST)
பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு ஓவர்களுக்கு ஒரு முறை பந்தை மாற்றவேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2021 சீசன் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகள் ஒரு சில குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகின்றன. இதில் மைதானத்தில் பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச சிரமமாக இருப்பதாகவும், அதனால் இரண்டு ஓவர்களுக்கு ஒருமுறை புதிய பந்தை மாற்றவேண்டும் எனவும் பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments