Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2022 தொடர் குறித்து பிசிசிஐ முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (23:05 IST)
ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளைச் சேர்ப்பதற்கான ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஐபிஎல் போட்டில் இந்தியாவில் நடக்கும். இதில், சென்னை கிங்ஸ், கொல்கத்தா ரைடர்ஸ், டெல்லி அணி , பங்சாப் கிங்ஸ்,  ஹைதராபாத் அணி, பெங்களூர் அணி உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே விளையாடி வரும் நிலையில்  மேலும் 2 அணிகளை ஏலம் எடுப்பது குறித்த தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு  2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.வரும் 22 ஆம் ஆண்டு நடைபெற ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில், 74 போட்டிகள் நடைபெறவுள்ளது( 7 Home and 2 way) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments