Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.பி.டபிள்யூ அவுட் தராததால் ஸ்டெம்பை உடைத்த பவுலர்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (21:13 IST)
எல்.பி.டபிள்யூ அவுட் தராததால் ஸ்டெம்பை உடைத்த பவுலர்!
கிரிக்கெட் போட்டி ஒன்றில் நடுவர் எல்பிடபிள்யூ அவுட் தராத ஆத்திரமடைந்த பந்துவீச்சாளர் ஒருவர் ஸ்டெம்ப்பை உடைத்த்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தாகா லீக் கிரிகெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வங்கதேச வீரர் சாகிப் அல் ஹஸன் என்பவர் பந்து வீசிய போது எல்பிடபிள்யூ அவுட் கேட்டார். ஆனால் நடுவர் அவுட் தரவில்லை 
 
இதனால் ஆத்திரமடைந்த  சாகிப் அல் ஹஸன் ஸ்டெம்ப்பை எட்டி உதைத்தார். மேலும் அவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட  சாகிப் அல் ஹஸன், ஒரு கட்டத்தில் ஸ்டெம்பை பிடிங்கி எறிந்தார். இதன் பின்னர் போட்டி சில நேரம் தடைபட்டது.
 
இந்த நிலையில்  சாகிப் அல் ஹஸன்தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குரல் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments