Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்வி கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் ஆசம் நீக்கம்!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (21:56 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால்,  கேப்டன் பொறுப்பில் இருந்து பாபரை நீக்க முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரைக்கும் சென்று  இரண்டாம் இடம் பெற்றது.

இதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணி 14 ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

தற்போது 3 டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது.
சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய பாகிஸ்தானுக்கு விமர்சனம் குவிந்து வருகிறது.


ALSO READ: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி!
 
மேலும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமுக்கு எதிராக முன்னாள் கருத்து கூறி, அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்ன விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், பாபர் ஆசம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments