Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பித்த பாபர் அசாமின் கேப்டன் பதவி… புதுத் தலைவர் ஆதரவு!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (09:35 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால்,  கேப்டன் பொறுப்பில் இருந்து பாபரை நீக்க முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரைக்கும் சென்று  இரண்டாம் இடம் பெற்றது.

இதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணி 14 ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. தற்போது 3 டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது. சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய பாகிஸ்தானுக்கு விமர்சனம் குவிந்து வருகிறது.

மேலும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமுக்கு எதிராக முன்னாள் கருத்து கூறி, அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்ன விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி பாபர் அசாமுக்கு முழு ஆதரவையும் அளித்துள்ளதால், அவரே தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா அணியை விட்டு விலகியது இதனால்தான்… ஸ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்!

கோலி அரிதான வீரர்… அவர் ஃபார்ம் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை – கங்குலி ஆதரவு!

ரோஹித் ஷர்மான்னா அன்பு… புகழ்ந்து தள்ளிய ரிஷப் பண்ட்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் களமிறங்கும் விராட் கோலி!

லக்னோ அணிக் கேப்டனாக ரிஷப் பண்ட்டை அறிவித்தார் சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments