Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியாவின் காபா மைதானம்! தென் ஆப்பிரிக்கா கேப்டன் புகார்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (14:39 IST)
சமீபத்தில் நடந்த ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிந்துள்ளது.

போட்டி ஆரம்பித்த ஒன்றரை நாளிலேயே 34 விக்கெட்கள் விழுந்து காபா டெஸ்ட் முடிந்தது. இந்த போட்டியில் பந்துகள் பவுன்ஸ் ஆகி ஆகி வந்தன. இதுபற்றி பேசியுள்ள தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் “மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தாக உள்ளது என நான் கள நடுவர்களிடம் புகார் செய்தேன்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானமும் சுத்தமாக பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டுகளை சந்தித்து அபராதப் புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments