Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை: இன்று சூப்பர் 4 சுற்றில் மோதிக்கொள்ளும் இலங்கை & பங்களாதேஷ்!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (07:46 IST)
ஆசியக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் முடிந்து தற்போது சூப்பர் 4 சுற்றுகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று நடக்கும் அடுத்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.  இந்த போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடக்கிறது.

நாளை நடக்கும் மற்றொரு முக்கிய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியைக் காண ரசிகர்கள ஆர்வமாக உள்ள நிலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை மையங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments