Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை : இந்தியா -பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் இந்த நாட்டில் நடக்கிறதா?

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (17:28 IST)
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் பொதுவான  இடத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்  2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் நிலையில்,  16 வது கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானின் நடக்கிறது. இதில், இந்தியா பங்கேற்காது என்று இந்திய கிரிக்கெட் போர்ட்  அறிவித்தது.

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் கூறியுள்ளது.

இந்தியாவில் போட்டிகள் நடப்பதற்குப் பதில், ஓமன், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் போட்டிகள்  நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 40 டிகிரி பாரன்ஹீட் இருக்கும் என்பதால், இலங்கைகள் நடத்த வாய்ப்புள்ளது.

அதேபோல், பாகிஸ்தான் – இந்தியா இடையேயான போட்டியை  இங்கிலாந்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் பொதுவான  இடத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள  நிலையில், சில மாதங்களில் இப்போட்டிகள் குறித்த அட்டவணைகள் வெளியாகவுள்ளது.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

அடுத்த கட்டுரையில்
Show comments