Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு இடைக்கால பயிற்சியாளர் நியமனம்!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (20:58 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு இடைக்காலப் பயிற்சியாளராக  விவி.எஸ். லட்சுமணம்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரொனா தொற்று  உறுதியாகியுள்ள நிலையில், அவர் மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

எனவே இந்திய அணிக்கு இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ். லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியப் கோப்பை போட்டியில் இந்திய அணி 28 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. ராகுல் டிராவிட் பயிற்சியில் திறமையாக விளையாடியதுபோல் இப்போட்டியில் இந்தியா ஜொலிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments