Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு இடைக்கால பயிற்சியாளர் நியமனம்!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (20:58 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு இடைக்காலப் பயிற்சியாளராக  விவி.எஸ். லட்சுமணம்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரொனா தொற்று  உறுதியாகியுள்ள நிலையில், அவர் மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

எனவே இந்திய அணிக்கு இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ். லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியப் கோப்பை போட்டியில் இந்திய அணி 28 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. ராகுல் டிராவிட் பயிற்சியில் திறமையாக விளையாடியதுபோல் இப்போட்டியில் இந்தியா ஜொலிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments