Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் ஶ்ரீகாந்த் தோல்வி

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:23 IST)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் ஶ்ரீகாந்த் தோல்வி
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது பேட்மிட்டன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 1
 
27 வது உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா உள்பட பல நாடுகளின் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் இந்த தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். அவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார்
 
இந்த போட்டியில் சீன வீரர் 20 - 19 21 - 17 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தது பேட்மிட்டன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments