Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: இலங்கை பவுலிங்....ஆஃகானிஸ்தான் அணி சிறப்பான தொடக்கம் !

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (20:16 IST)
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் லீக் சுற்று  நேற்றுடன் முடிந்தது இந்த நிலையில் இன்றுடன் சூப்பர் 4 சுற்று ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே, முதலில் பேட்டிங் செய்யும் ஆஃகானிஸ்தான் அணியில், சாசை 13 ரன்களுடன் அவுட்டான நிலையில்,  குர்பாஷ் 49 ரன்களும், இப்ராஹிம் 11 ரன்களும் அடித்துள்ளனர்.

8.3 ஓவர்களில் ஆஃப்கான் அணி 74 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து ஆடி வருகிறது. இன்றைய போட்டி ரசிகர்களிடையயே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 வீரர்களுக்கும் சமமான மரியாதை… கௌதம் கம்பீர் கருத்து!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி… பயிற்சியில் ஈடுபடாத இந்திய வீரர்கள்- என்ன காரணம்?

அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு… அம்பாத்தி ராயுடு புகழ்ச்சி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட்.! அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி..!

என் மகளுக்கு முகமது ஷமியோடு திருமணமா?... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சானியா மிர்சா தந்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments