Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டிகளில் அதிக தொடர்நாயகன் விருது… அஸ்வின் படைத்த சாதனை!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (09:32 IST)
இந்தியா மற்றும ஆஸி-க்கு இடையேயான தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் தொடர் நாயகர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது . இது அஸ்வின் வாங்கும் 10 ஆவது தொடர் நாயகன் விருதாகும். உலகளவில் அதிக தொடர்நாயகன் வாங்கிய வீரர்களில் முரளிதரனுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார். முரளிதரன் 11 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர் சச்சின் 5 முறையும் கோலி 3 முறையும் தொடர்நாயகன் விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் இன்னும் சில டெஸ்ட் தொடர்களில் விளையாடும் பட்சத்தில் முரளிதரனின் சாதனையையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments