Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறைக்கு பதிலடி கொடுத்த அஸ்வின் & ஜடேஜா!

vinoth
வியாழன், 25 ஜனவரி 2024 (10:57 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை ஐதராபாத்தில் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன் படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் ஆக்ரோஷமான பேஸ்பால் கிரிக்கெட்டை ஆடினர்.

பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் ஓவர்களில் அதிரடி காட்டிய பேட்ஸ்மேன்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் ஓவர்களில் விக்கெட்களை இழந்தனர். அஸ்வின் இரண்டு விக்கெட்களையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து அணி 73 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments